Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"அரசின் முன்னெச்சரிக்கையின்படி நடந்து கொள்ள வேண்டும்" | பொதுமக்களுக்கு முதலமைச்சர் #MKStalin அறிவுரை!

02:03 PM Oct 14, 2024 IST | Web Editor
Advertisement

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், பொதுமக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைகளை வழங்கினார்.

Advertisement

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என்று ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், நாளை முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது. இதையொட்டி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் 200 மி.மீ.க்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாடு அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதுதொடர்பாக பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய அறிவுரைகள் வருமாறு:

இதையும் படியுங்கள் : முன்னாள் மனைவி புகார்… நடிகர் பாலா கைது!

இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Tags :
ClimateCMOTamilNaduMKStalinNews7Tamilnews7TamilUpdatesRainUpdatesTamilNadu
Advertisement
Next Article