Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா பயிர்க்கடன்!” - ஓய்எஸ்ஆர் காங். தேர்தல் அறிக்கை வெளியீடு!

04:55 PM Apr 27, 2024 IST | Web Editor
Advertisement

பயிர்களுக்கான வட்டியில்லா கடன் வரம்பு ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக அதிகரிக்கப்படும் என்பது உள்பட மக்களை கவரும் பல வாக்குறுதிகளுடன் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

Advertisement

ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,  ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அந்த மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று (ஏப். 27) வெளியிட்டார்.  நிறைவேற்ற முடியாத எந்தவொரு வாக்குறுதியையும் அளிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார் ஜெகன்.  ’நவரத்னலு’ என்ற பெயரில் கடந்த 2019ஆம் ஆண்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டிருந்த நிலையில்,  அதில் சிறு சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இம்முறை  ‘நவரத்னலு ப்ளஸ்’ என்ற பெயரில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் முக்கிய வாக்குறுதிகளாக,

Tags :
Andhra PradeshElection2024Elections with News7 tamilElections2024Lok Sabha ElectionLok Sabha Elections 2024Narendra modinews7 tamilNews7 Tamil UpdatesPMO IndiaYS Jagan Mohan Reddyysr congress partyYuvajana Sramika Rythu Congress Party
Advertisement
Next Article