Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வைகுண்ட ஏதாதசியை முன்னிட்டு பூக்களின் விலை 3மடங்கு உயர்வு.!

08:49 AM Dec 23, 2023 IST | Web Editor
Advertisement

வைகுண்ட ஏகாதசி நாளை முன்னிட்டு பூக்களின் விலை மூன்று மடங்காக உயர்ந்துள்ளது.

Advertisement

வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. வைணவ ஆலயங்களில் பிரசித்தி பெற்ற விழாவாக கருதப்படும் மார்கழி மாத சொர்க்கவாசல் திறப்பு திருச்சி ஸ்ரீரங்கம்,  மதுரை கள்ளழகர் கோயில் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டன.


வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பூக்களின் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதமாக தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வரும் நிலையில் பூக்களின் வரத்து குறைந்துள்ளது. குறிப்பாக ஆந்திராவில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு வரும் பெரும்பாலான பூக்களின் வரத்து தற்போது குறைந்துள்ளது.  இதனால் பூக்கள் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.

 

Tags :
Flowersprice hikevaikunda ekadashiVaikunda Ekadasi festival
Advertisement
Next Article