Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கேரளாவில் அதிகரிக்கும் நிபா வைரஸ் பரவல் : வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை!

04:45 PM Jul 21, 2024 IST | Web Editor
Advertisement

கேரளா மாநிலத்தில் ‘நிபா வைரஸ்’ தாக்குதல் அதிகரித்து வருவதால் வைரஸை எதிர்கொள்வதற்கு தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

Advertisement

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்கோடு பஞ்சாயத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவனான 14 வயது சிறுவனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள் : பெண்ணின் தலையிலிருந்து எடுக்கப்பட்ட 77 ஊசிகள்! – ஒடிசாவில் அதிர்ச்சி சம்பவம்!

இந்நிலையில், கேரளாவில் ‘நிபா வைரஸ்’ தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதனை எதிர்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதில் கூறிப்பிட்டுள்ளதாவது ;

Tags :
guidelinesKeralaNipah virusPublic Health DepartmentRisetamil nadu
Advertisement
Next Article