Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கரூர் சோகம் -  பிரதமர் மோடி  இரங்கல்..!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி  மக்கள் உயிரிழந்த சம்பவம் வருத்தமளிப்பதாக   பிரதமர் மோடி  தெரிவித்துள்ளார்.
10:01 PM Sep 27, 2025 IST | Web Editor
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி  மக்கள் உயிரிழந்த சம்பவம் வருத்தமளிப்பதாக   பிரதமர் மோடி  தெரிவித்துள்ளார்.
Advertisement

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி  மக்கள் உயிரிழந்த சம்பவம் வருத்தமளிப்பதாக   பிரதமர் மோடி  தெரிவித்துள்ளார்.

Advertisement

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

"தமிழ்நாட்டின் கரூரில் ஓர் அரசியல் பேரணியின் போது நிகழ்ந்த துயரமான சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த நிகழ்வில், தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கடினமான காலகட்டத்தில் அவர்கள் மன வலிமையைப் பெற விரும்புகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்”

என்று தெரிவித்துள்ளார்.

Tags :
karurstampadelatestNewsPMModiTNnewsTVKVijay
Advertisement
Next Article