Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நெல்லை மேலப்பாளையம் சந்தையில் தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை!!

07:12 AM Nov 08, 2023 IST | Web Editor
Advertisement

நெல்லை மேலப்பாளையம் கால்நடை சந்தையில் 4 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகின.

Advertisement

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மேலப்பாளையம் கால்நடை சந்தையில் 4 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகின. மற்ற நாட்களில் 8 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும் ஓர் ஆடு, தீபாவளிப் பண்டிகை என்பதால் 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.

ஆடுகளின் விலை அதிகரித்து காணப்பட்டாலும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றதால் கால்நடை வளர்ப்பு விவசாயிகளும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்

Advertisement
Next Article