Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“E-Pass மூலம் எந்த பலனும் கிடைக்காது” - முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி!

03:24 PM Apr 30, 2024 IST | Web Editor
Advertisement

ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் நடைமுறையால் எந்த பலனும் கிடைக்காது என முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Advertisement

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும் பள்ளிகளில் தேர்வுகள் முடிந்த நிலையில் கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி பொதுமக்கள் குடும்பத்தோடு ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்த இ-பாஸ் மூலம் எந்த பயனும் கிடைக்காது என முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

இ-பாஸ் மூலம் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் : 

இ-பாஸ் மூலம் மக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் :

Tags :
#benefitsDifficultiesepasskodaikanalmadras highcourtootyTN Govt
Advertisement
Next Article