Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அரசுப் பள்ளிகளில் JEE, NEET தோ்வுகளுக்கு பயிற்சி: வழிகாட்டுதல்களை வெளியிட்டது பள்ளிக் கல்வித் துறை!

10:09 AM Nov 03, 2023 IST | Syedibrahim
Advertisement

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் விருப்பம் உள்ள பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கு பள்ளிகளில் மாலை நேரத்தில் ஜேஇஇ,  நீட் போன்ற போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி மாலை நேரத்தில் வழங்கப்படவுள்ளது.

Advertisement

இதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வியில் நிகழ் கல்வியாண்டு தொடங்கி 5 மாதங்கள் முடிவடைந்த நிலையில்,  அரசு பள்ளி மாணவா்களுக்கு நீட்,  ஜேஇஇ உள்ளிட்ட போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவில்லை.  இந்தப் பயிற்சி வகுப்புகளை உடனடியாக தொடங்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கிடையே,  நீட் பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அண்மையில் தெரிவித்திருந்தாா். அ தன்படி பள்ளிகளில் நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்குவதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
GovtSchoolsguidelinesJEENEETSchoolEducationDepartmentTamilNadu
Advertisement
Next Article