“பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பேனர்கள் வைக்க கூடாது” - கட்சி நிர்வாகிகளுக்கு தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் அறிவுறுத்தல்!
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பேனர்கள் வைக்க கூடாது என தவெக நிர்வாகிகளுக்கு அக்கட்சி பொதுச் செயலாளர் என். ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.
02:58 PM Jun 24, 2025 IST
|
Web Editor
Advertisement
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் நெடுஞ்சாலையோரங்களிலும் தவெகவின் பேனர்கள் வைக்கக் கூடாது அக்கட்சி பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
Advertisement
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் உத்தரவின்படி, கட்சி சார்பில் நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளும், விழாக்களும், உரிய அனுமதியுடன். மிகுந்த கண்ணியத்துடன் கட்டுப்பாடுடன் இருப்பதை கட்சி நிர்வாகிகள் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும். இதுவரை, எந்தச் சூழலிலும் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்களோ. விளம்பரப் பதாகைகளோ கட்சி சார்பில் வைக்கப்படவில்லை.
Next Article