Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

IT அதிகாரி என கூறி ரூ.64,000 மதிப்பிலான பட்டாசுகளை திருடி சென்ற மர்ம நபர்!

08:11 PM Nov 12, 2023 IST | Web Editor
Advertisement

வருமான வரித்துறை அதிகாரி என கூறி 64 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார்.

Advertisement

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வருமான வரித்துறை அதிகாரி என கூறி 64 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தேசிய நெடுஞ்சாலை அருகே அமைக்கப்பட்ட பட்டாசு கடையில், கூகுள் பே மூலம் பணம் அனுப்புவதாக கூறி பட்டாசுகளை வாங்கி திருடிச் சென்றுள்ளார். இது குறித்து கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரனை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Next Article