Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

8 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! திருச்சி, நாகர்கோவில் மாநகராட்சிகளுக்கு புதிய ஆணையர்கள்!

05:14 PM Feb 14, 2024 IST | Web Editor
Advertisement

திருச்சி மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர்கள் உள்பட 8 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

Advertisement

மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.  தேர்தல் சரியாக நடப்பதற்கு அதிகாரிகளின் செயல்பாடுகள் மிக மிக அவசியமானவை. இதற்கு வழி ஏற்படுத்தும் வகையிலும்,  நிர்வாக ரீதியிலான மாறுதலுக்காகவும் பணியிடமாற்ற உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

இதையொட்டி தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் சற்றுமுன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

திருச்சி மாநகராட்சி ஆணையர் நியமனம்

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் இடமாற்றம்

  • நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன்,  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண் இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
  • GUIDANCE செயல் இயக்குநர் நிஷாந்த் கிருஷ்ணா நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

சென்னை மாநகராட்சிக்கு புதிய அதிகாரி

Tags :
CMO TamilNaduIASMK Stalinnews7 tamilNews7 Tamil UpdatesTN Govttransfer
Advertisement
Next Article