Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 26 பேர் கைது | சென்னை காவல்துறை அதிரடி!...

06:54 AM Jan 02, 2024 IST | Web Editor
Advertisement

தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 26 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

Advertisement

சென்னையில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 26 பேர் கைது செய்யப்பட்டனர். காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், சென்னையில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர், கடந்த டிசம்பர் மாதம் 24ந்தேதி முதல் 30ந்தேதி வரை, பதிவான வழக்குகளில் தொடர்புடைய 26 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 செல்போன்கள், 6 சைக்கிள்கள், இரண்டு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

 

Advertisement
Next Article