important-news
”மாலியில் கடத்தப்பட்ட 5 தமிழர்களை மீட்க தூதரக நடவடிக்கைகள் தேவை" - மத்திய, மாநில அரசுகளுக்கு பழனிசாமி கோரிக்கை!
மாலியில் கடத்தப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 5 பேரையும் மீட்க நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.03:40 PM Nov 12, 2025 IST