For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

3 வது டி20 போட்டி : டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு!

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்யில் இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
01:31 PM Nov 02, 2025 IST | Web Editor
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்யில் இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
3 வது டி20 போட்டி   டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு
Advertisement

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதனிடையே கான்பெர்ராவில் நடந்த முதல் போட்டியின் போது மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. மெல்போர்னில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Advertisement

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று ஹோபர்ட்டில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 2 ஆவது போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி இப்போட்டியில் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement